நாமமாலை

நாமமாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். அகவல் அடியும், கலிப்பா அடியும் கலந்துவரப் வஞ்சிப்பாவால் ஆண்களைப் பாடுவது நாமமாலை எனப்படுகின்றது. [1].

குறிப்புகள்

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 866

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=நாமமாலை&oldid=16838" இருந்து மீள்விக்கப்பட்டது