நாமமாலை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

நாமமாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். அகவல் அடியும், கலிப்பா அடியும் கலந்துவரப் வஞ்சிப்பாவால் ஆண்களைப் பாடுவது நாமமாலை எனப்படுகின்றது. [1].

குறிப்புகள்

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 866

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=நாமமாலை&oldid=16838" இருந்து மீள்விக்கப்பட்டது