வஞ்சி மாலை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வஞ்சி மாலை என்பது இலக்கண நூல்கள் காட்டும் சிற்றிலக்கிய வகைளுள் ஒன்று. பகையரசன் நாட்டின் மேல் படையெடுத்துச் செல்வது வஞ்சித்திணை. இந்தப் படையெழுச்சியைக் குறித்துப் பாடுவது வஞ்சி மாலை. [1]

கருவி நூல்கள்

இவற்றையும் காண்க

அடிக்குறிப்பு

  1. வேற்றுமைப் பகைவர்மேல் போர்க்குறித்து ஏகுவது வேந்தர் வஞ்சிப்பூமாலை - பிரபந்த தீபிகை நூற்பா 15
"https://tamilar.wiki/index.php?title=வஞ்சி_மாலை&oldid=16883" இருந்து மீள்விக்கப்பட்டது