நா. விச்வநாதன்
Jump to navigation
Jump to search
நா. விச்வநாதன் தஞ்சையைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞரும் ஆவார்.
பல்துறை ஆளுமை
கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவற்றைப் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார்.[1]
தற்போதைய நாவல் பணி
ஐநூறு ஆண்டு கால தஞ்சையை மையமாக வைத்து `லட்சுமிராஜபுரம்’ என்ற நாவலொன்றை எழுதிக் கொண்டிருக்கிறார்.[2]
நூல்கள்
- அணில் முற்றம், 2012 [3][4]
- திசையெல்லாம் பெருவழி, 2013 [5][6]
- சன்னலோர இருக்கை, 2015 [7]
- புனைவு வெளி [8][9]
- நிரம்பித் ததும்பும் மௌனம் [10]
- முள்ளில் அமரும் பனித்துளி [11]
- பாட்டிகளின் சிநேகிதன் [11]
மேற்கோள்கள்
- ↑ முனைவர் ச. சுபாஷ் சந்திர போஸ் (2010). தமிழ் இலக்கிய வரலாறு. பாவை பதிப்பகம், சென்னை- 14.. பக். ப. 333.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81 - 7735 - 067 - 6.
- ↑ இப்போது படிப்பதும் எழுதுவதும் - எழுத்தாளர் நா. விச்வநாதன், தி இந்து, 26 செப்டம்பர் 2015
- ↑ கூகுள் புக்ஸ்
- ↑ நேஷனல் லைப்ரரி போர்டு, சிங்கப்பூர்
- ↑ கூகுள் புக்ஸ்
- ↑ "காடு கண்டவனை காடு விடாது, கீரனூர்ஜாகிர்ராஜா, நூல் அறிமுகம், 23 சூலை 2014" இம் மூலத்தில் இருந்து 2018-09-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180917100109/http://puthagampesuthu.com/tag/%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/.
- ↑ கூகுள் புக்ஸ்
- ↑ "புனைவு வெளி நூல் வெளியீடு, கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது, 22 செப்டம்பர் 2017" இம் மூலத்தில் இருந்து 2017-09-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170926155704/http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=661.
- ↑ நூல் அரங்கம், தினமணி, 13 நவம்பர் 2017
- ↑ பனுவல்
- ↑ 11.0 11.1 தினமலர் ஆன்மீகம், இலக்கியம்