குப்பிழான் ஐ. சண்முகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''குப்பிழான் ஐ. சண்முகன்''' (1 ஆகத்து 1946 – 24 ஏப்ரல் 2023) என்பவர் ஓர் ஈழத்து எழுத்தாளர். சிறுகதை, கவிதை, திறனாய்வு, ஆன்மீகம் எனப் பல துறைகளில் எழுதி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
வரிசை 5: வரிசை 5:


==எழுத்துப் பணி==
==எழுத்துப் பணி==
இவரது முதலாவது சிறுகதை "பசி" ''ராதா'' என்ற வார இதழில் வெளிவந்தது. தொடர்ந்து பல ஆக்கங்கள் பல்வேறு இதழ்களிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. 1975 இல் வெளியான இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு "கோடுகளும் கோலங்களும்" சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றது.<ref name=JN174/>
இவரது முதலாவது சிறுகதை "பசி" ''ராதா'' என்ற வார இதழில் வெளிவந்தது. தொடர்ந்து பல ஆக்கங்கள் பல்வேறு இதழ்களிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. 1975 இல் வெளியான இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு "கோடுகளும் கோலங்களும்" சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றது.


உயர்தர வகுப்பு மாணவனாக இருந்த போது இவர் [[சிலோன் விஜயேந்திரன்]], மாவை நித்தியானந்தன் ஆகியோரோடு இணைந்து "யாழ் இலக்கியக் கழகம்" என்ற அமைப்பின் மூலமும், பின்னர் [[ஐ. சாந்தன்]], [[அ. யேசுராசா]] போன்றோரோடு சேர்ந்து "கொழும்பு இலக்கியக் கழகம்" மூலமும் இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.
உயர்தர வகுப்பு மாணவனாக இருந்த போது இவர் [[சிலோன் விஜயேந்திரன்]], மாவை நித்தியானந்தன் ஆகியோரோடு இணைந்து "யாழ் இலக்கியக் கழகம்" என்ற அமைப்பின் மூலமும், பின்னர் [[ஐ. சாந்தன்]], [[அ. யேசுராசா]] போன்றோரோடு சேர்ந்து "கொழும்பு இலக்கியக் கழகம்" மூலமும் இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/802" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி