6,711
தொகுப்புகள்
("'''கயமனார்''' , சங்ககாலப் புலவர் பாடல் எண்ணிக்கை வரிசையில் எங்கு உள்ளார் என்பதை நாமே அளவிட்டுகொள்ள முடியும். சங்கப் புலவர்களில் 50-இக்கும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 11: | வரிசை 11: | ||
==பாடல்கள்== | ==பாடல்கள்== | ||
இவரது படல்கள் காதலனுடன் வாழ விரும்பும் காதலி காதலனுடன் அவன் ஊருக்கு செல்வது பற்றிய [[உடன்போக்கு]]ச் செய்திகளைக் கூறும் பாடல்களாக உள்ளன. | இவரது படல்கள் காதலனுடன் வாழ விரும்பும் காதலி காதலனுடன் அவன் ஊருக்கு செல்வது பற்றிய [[உடன்போக்கு]]ச் செய்திகளைக் கூறும் பாடல்களாக உள்ளன. | ||
==அகப்பொருள்== | |||
நற்றிணைப் பாடல் 324 குறிஞ்சி அல்லது பாலை என்று குறிக்கப்பட்டுள்ளது. | நற்றிணைப் பாடல் 324 குறிஞ்சி அல்லது பாலை என்று குறிக்கப்பட்டுள்ளது. | ||
அகநானூறு 7, 17, 145,189, 195, 219, 221, 259, 275, 321, 383,397<br /> | அகநானூறு 7, 17, 145,189, 195, 219, 221, 259, 275, 321, 383,397<br /> | ||
குறுந்தொகை 9(நெய்தல்), 356, 378, 396<br /> | குறுந்தொகை 9(நெய்தல்), 356, 378, 396<br /> | ||
நற்றிணை 12, 198, 279, 293, 305, 324<br /> | நற்றிணை 12, 198, 279, 293, 305, 324<br /> | ||
==புறப்பொருள்== | |||
புறநானூறு 254<br /> | புறநானூறு 254<br /> | ||
ஆகியவை. | ஆகியவை. | ||
வரிசை 26: | வரிசை 26: | ||
* புறவின் புலம்புகொள் தெள்விளி - நற்றிணை 305 | * புறவின் புலம்புகொள் தெள்விளி - நற்றிணை 305 | ||
* யானை ஓமைமரப் பட்டைகளைக் குத்திப் பிளந்து தின்னும். - அகம் 397 | * யானை ஓமைமரப் பட்டைகளைக் குத்திப் பிளந்து தின்னும். - அகம் 397 | ||
==தெருவிளக்கு== | |||
:பழமையான ஊர்களில் 'நெய்யுமிழ் சுடர்' காற்றில் ஆடும்போது வானத்தில் மீன் மின்னுவது போல் தோன்றும். - அகம் 17 | :பழமையான ஊர்களில் 'நெய்யுமிழ் சுடர்' காற்றில் ஆடும்போது வானத்தில் மீன் மின்னுவது போல் தோன்றும். - அகம் 17 | ||
==வண்டல் விளையாட்டு== | |||
:விரலால் கோடு போட்டு மகளிர் வண்டல் விளையாடுவர். - அகம் 275 | :விரலால் கோடு போட்டு மகளிர் வண்டல் விளையாடுவர். - அகம் 275 | ||
==புலிப்பல் தாலி== | |||
:தலைவனுடன் ஓடிப்போன தலைவி தாய்வீட்டில் இருந்தபோதே 'பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்புமணித்தாலி' அணிந்திருந்தாள். அதிலுள்ள மணி ஒலிக்கும். - அகம் 7 | :தலைவனுடன் ஓடிப்போன தலைவி தாய்வீட்டில் இருந்தபோதே 'பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்புமணித்தாலி' அணிந்திருந்தாள். அதிலுள்ள மணி ஒலிக்கும். - அகம் 7 | ||
==சிலம்பு கழி நோன்பு== | |||
:தாய் வீட்டை விட்டுத் தலைவனுடன் செல்லும் தலைவி தன் காலில் அணிந்திருந்த சிலம்பைப் கழற்றி வைத்துவிட்டுச் செல்வாள். - நற்றிணை 12, 279, அகம் 321 | :தாய் வீட்டை விட்டுத் தலைவனுடன் செல்லும் தலைவி தன் காலில் அணிந்திருந்த சிலம்பைப் கழற்றி வைத்துவிட்டுச் செல்வாள். - நற்றிணை 12, 279, அகம் 321 | ||
:போட்டுக்கொண்டும் செல்வாள். - அகம் 17 | :போட்டுக்கொண்டும் செல்வாள். - அகம் 17 |
தொகுப்புகள்