சி. பன்னீர் செல்வம்
Jump to navigation
Jump to search
சி. பன்னீர் செல்வம் (எழுத்தாளர்) | |
---|---|
![]() | |
முழுப்பெயர் | சின்னச்சாமி |
பன்னீர் செல்வம் | |
பிறப்பு | 13-10-1948 |
பிறந்த இடம் | புதுக்கோட்டை, |
தமிழ்நாடு | |
அறியப்படுவது | எழுத்தாளர் |
கல்வி | கண்டி / உடிஸ்பத்துவை |
அரசினர் முஸ்லிம் | |
கலவன் வித்தியாலயம் | |
பெற்றோர் | சின்னச்சாமி |
கருப்பாயி | |
அம்மாள் |
சின்னச்சாமி பன்னீர் செல்வம்(பிறப்பு: அக்டோபர் 13, 1948 இலங்கையில் புகழ்பெற்று விளங்கிய மலையக எழுத்தாளர்களில் ஒருவராவார். தற்போது தமிழ்நாட்டில் வசித்து வருகின்றார்.