ஏ. பி. மருதழகன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஏ. பி. மருதழகன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
ஏ. பி. மருதழகன்
பிறந்ததிகதி மே 18 1944
அறியப்படுவது எழுத்தாளர்

ஏ. பி. மருதழகன் (பிறப்பு: மே 18 1944) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். ராஜேஸ், ராஜேஸ்குமார் எனும் புனைப்பெயர்களால் நன்கறியப்பட்ட இவர் ஒரு முழு நேர எழுத்தாளரும்கூட. மேலும் இவர் "தினமுரசு" நாளிதழ் நிருபராக பணியாற்றியுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1957 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்

  • "பூக்காத பூக்கள்"
  • "இருட்டுக்குள் வெளிச்சம்"

பரிசுகளும் விருதுகளும்

  • "சிறுகதைச் சிற்பி" விருது (1993) - டத்தின் ஸ்ரீ சாமிவேலு
  • சிறந்த கட்டுரையாளர் விருது - மலேசிய பாரதிதாசன் இயக்கம்
  • பவுன் பரிசு - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=ஏ._பி._மருதழகன்&oldid=6160" இருந்து மீள்விக்கப்பட்டது