ஊணூர்
Jump to navigation
Jump to search
ஊணூர் என்னும் சங்ககால ஊர் இக்காலத்துக் கோடியக்கரைப் பகுதியாகும்.[சான்று தேவை] இதன் கடற்கரைப் பகுதி மருங்கூர்ப் பட்டினம். உள்ளூர்ப் பகுதி நெல் விளையும் நிலம். நெல்(நெல்லரிசி) மக்களுக்கு ஊண்(உணவு) [1]. எனவே இந்த ஊரை ஊணூர் என்றது காரணப்பெயர். [2] அன்றில் பறவைகள் மிகுதியாக வாழ்ந்த ஊர் இது.