இரண்டாம் திருவந்தாதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இரண்டாம் திருவந்தாதி (Irantam Tiruvantati) வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றி பூதத்தாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும். இது அந்தாதி அமைப்பில் இயற்றப்பட்டது, 100 பாசுரங்களை கொண்டது[1], இது பூதத்தாழ்வாரால் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்த போது பாடப் பட்ட இப்பாசுரம் “அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக” என்னும் வரியை முதலடியாக கொண்டு தொடங்குகிறது. இந்நூல் நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பில் இயற்பாத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.[2]

சில பாசுரங்கள்

அன்பே தளியா ஆர்வமே நெய்யாக,

இன்புருகு சிந்தை யிடுதிரியா, – நன்புருகி

ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ்புரிந்த நான்.
பூதத்தாழ்வார், இரண்டாம் திருவந்தாதி 1 ஆம் பாசுரம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=இரண்டாம்_திருவந்தாதி&oldid=14294" இருந்து மீள்விக்கப்பட்டது