விடுதலைப்புலிகள் (பத்திரிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Rajeswari Elumalai சிNo edit summary |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{மேற்கோள்கள் சீரற்றது}} |
|||
{{Infobox Newspaper |
{{Infobox Newspaper |
||
|name = விடுதலைப்புலிகள் |
|name = விடுதலைப்புலிகள் |
||
09:07, 1 சூன் 2026 இல் கடைசித் திருத்தம்
இந்த கட்டுரை உசாத்துணைகள் பட்டியல், தொடர்புள்ள படிப்புகள் அல்லது வெளியிணைப்புகள் கொண்டுள்ளதாயினும், வரிகளூடே மேற்கோள்கள் தராமையால் உள்ளடக்கத்தின் மூலங்கள் தெளிவாக இல்லை. தயவுசெய்து இந்த கட்டுரையை மிகச் சரியான மேற்கோள்களை சரியான இடங்களில் குறிப்பிட்டு மேம்படுத்த உதவுவீர். செல்லுபடியற்ற தொடரிகளை அகற்றுவீர்... |
| வகை | மாதம் செய்தித்தாள் |
|---|---|
| வடிவம் | பெரியதாள் |
| உரிமையாளர்(கள்) | தமிழீழ விடுதலைப்புலிகள் |
| தலைமை ஆசிரியர் | நித்தியானந்தன் |
| நிறுவியது | 1984, மார்ச், 15 |
| மொழி | தமிழ் |
| தலைமையகம் | அடையாறு, சென்னை 20 - கிளிநொச்சி |
விடுதலைப்புலிகள் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வப் பத்திரிகையாகும்.
ஆரம்பம்
இப்பத்திரிகை 1984இல் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தமிழ்நாட்டில் ஆரம்பித்து வைக்கப் பட்டது. பன்னிரண்டு பத்திரிகைகள் தமிழ்நாட்டில் இருந்து வெளியாகின.[1] அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பத்திரிகையின் மேற்பார்வையாளராகச் செயற்பட்டார்.[2]
இடைநிறுத்தம்
1986இல் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தமிழநாட்டிலிருந்து வெளியேறி தமிழீழத்துக்கு வந்ததும் 'விடுதலைப்புலிகள்' பத்திரிகை அச்சாவது நின்று போனது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற இந்திய – புலிகள் போர்க்காலத்திலும் பத்திரிகை வெளிவரவில்லை.
மீண்டும் ஆரம்பம்
1990 இல் இந்திய இராணுவம் ஈழத்தை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து 1990, பெப்ரவரி மாதத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மீண்டும் இப் பத்திரிகையை ஆரம்பிக்கும் படி ஆணையிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் பத்திரிகையின் 13வது ஏடு 1990, ஏப்ரல் 15 இல் தமிழீழத்தில் வெளியானது.
செயற்பாடு
வெளி இணைப்புகள்
- நூலகத்தில் சில பத்திரிகைகள்
- விடுதலைப்புலிகள் பத்திரிகை தொகுப்பு 1 இலிருந்து 138 வரை பரணிடப்பட்டது 2020-10-22 at the வந்தவழி இயந்திரம்