ம. திருமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "thumb|ம.திருமலை '''ம. திருமலை''' (பி.1953)<ref name=mohanbook/>, தமிழறிஞர், பேராசிரியர், திறனாய்வாளர், எழுத்தாளர் மற்றும் சொற்பொழிவாளர் எனப் பன்முக ஆற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox officeholder|image=Mathirumalai.jpg|birth_date={{birth year and age|1953}}|birth_place=[[தும்மசின்னம்பட்டி ஊராட்சி|தும்மசின்னம்பட்டி]],<br/>பழைய [[இராமநாதபுரம் மாவட்டம்]],<br/>[[மதராசு மாநிலம்]], (தற்போது [[விருதுநகர் மாவட்டம்]], [[தமிழ்நாடு]]), [[இந்தியா]]|occupation=|office=10-ஆம் [[துணைவேந்தர்]],<br/>[[தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்]]|1blankname=[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|வேந்தர்]]|1namedata=[[கொனியேட்டி ரோசையா]] (2011-16)|term=10 பிப்ரவரி 2012 - 9 பிப்ரவரி 2015|predecessor=[[ம. இராசேந்திரன்]]|successor=[[க. பாஸ்கரன்]]|order=|alma_mater=* [[தியாகராசர் கலைக்கல்லூரி, மதுரை]] ([[இளங்கலை]] & [[முதுகலை]] தமிழ்) |
|||
[[File:Mathirumalai.jpg|thumb|ம.திருமலை]] |
|||
'''ம. திருமலை''' (பி.1953)<ref name=mohanbook/>, தமிழறிஞர், பேராசிரியர், திறனாய்வாளர், எழுத்தாளர் மற்றும் சொற்பொழிவாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவராவார். |
* [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்]] ([[முனைவர்]])|mainwidth=24em|blank1=|data1=|width=220px|caption=|honorific-prefix=|spouse=|children=}}'''ம. திருமலை''' (பி.1953)<ref name="mohanbook" />, தமிழறிஞர், பேராசிரியர், திறனாய்வாளர், எழுத்தாளர் மற்றும் சொற்பொழிவாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவராவார். |
||
== பிறப்பு == |
== பிறப்பு == |
||
[[விருதுநகர் மாவட்டம்]] [[அருப்புக்கோட்டை]] வட்டம் தும்முசினம்பட்டி எனும் கிராமத்தில் பிறந்தார். |
இன்றைய [[விருதுநகர் மாவட்டம்]] [[அருப்புக்கோட்டை]] வட்டம் தும்முசினம்பட்டி எனும் கிராமத்தில் பிறந்தார்.<ref name=dinamani>[https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2017/sep/06/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-2768065.html வேருக்கு நீர்வார்க்கும் மேகங்கள் : ம.திருமலை, தினமணி, 6 செப்டம்பர் 2017]</ref> |
||
== கல்வி == |
== கல்வி == |
||
இவர் [[மதுரை மாவட்டம்]], [[சோழவந்தான்|சோழவந்தானில்]] பள்ளிப் படிப்பையும், [[மதுரை]]த் [[தியாகராசர் கல்லூரி]]யில் [[தமிழ்|தமிழில்]] இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டத்தினையும் பெற்றார். [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின்]] தமிழியல் துறையில் [[ஜெயகாந்தன்|செயகாந்தன்]], [[தகழி சிவசங்கரப் பிள்ளை|தகழி சிவசங்கரன் பிள்ளை]] நாவல்கள் ஒப்பாய்வு என்ற பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். இவரது மேற்பார்வையில் 30 ஆய்வாளர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். |
இவர் [[மதுரை மாவட்டம்]], [[சோழவந்தான்|சோழவந்தானில்]] பள்ளிப் படிப்பையும், [[மதுரை]]த் [[தியாகராசர் கல்லூரி]]யில் [[தமிழ்|தமிழில்]] இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டத்தினையும் பெற்றார். [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின்]] தமிழியல் துறையில் [[ஜெயகாந்தன்|செயகாந்தன்]], [[தகழி சிவசங்கரப் பிள்ளை|தகழி சிவசங்கரன் பிள்ளை]] நாவல்கள் ஒப்பாய்வு என்ற பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். இவரது மேற்பார்வையில் 30 ஆய்வாளர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.<ref name=mohanbook>பேராசிரியர் ம.திருமலையின் ஆய்வுகள், தொகுப்பாசிரியர் முனைவர் இரா.மோகன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2017, நூலின் பின்னட்டை</ref> |
||
== பணி == |
== பணி == |
||
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கூடுதல் தேர்வாணையர், தேர்வாணையர், நூல் விமர்சன பதிப்புத்துறை இயக்குநர், விடுதிக்காப்பாளர், தனிச்சிறப்பு அலுவலர் என்ற பொறுப்புகளை வகித்துள்ளார். 31 ஆண்டுகள் அங்கு பணியாறறியுள்ளார். |
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கூடுதல் தேர்வாணையர், தேர்வாணையர், நூல் விமர்சன பதிப்புத்துறை இயக்குநர், விடுதிக்காப்பாளர், தனிச்சிறப்பு அலுவலர் என்ற பொறுப்புகளை வகித்துள்ளார். 31 ஆண்டுகள் அங்கு பணியாறறியுள்ளார்.<ref name=dinamani/> அப்பல்கலைக்கழகத்தின் தமிழியற் புலத்தில் உள்ள ஒப்பிலக்கியத்துறையில் விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர், துறைத்தலைவர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.<ref name=mohanbook/> [[பிப்ரவரி 10]] [[2012]] முதல் [[பிப்ரவரி 9]] [[2015]] வரை [[தஞ்சாவூர்]] [[தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்|தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்]] [[துணைவேந்தர்|துணைவேந்தராகப்]] பணியாற்றியுள்ளார். |
||
== நூல்கள் == |
== நூல்கள் == |
||
நவீன இலக்கிய விமர்சன ஆய்வு நூல்கள் உள்ளிட்ட 26 நூல்களை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியங்களை வாழ்வியல் நோக்கில் அணுகுகின்ற இவருடைய உத்தியானது இலக்கியவாதிகளால் ரசிக்கப்படுவதாகும். |
நவீன இலக்கிய விமர்சன ஆய்வு நூல்கள் உள்ளிட்ட 26 நூல்களை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியங்களை வாழ்வியல் நோக்கில் அணுகுகின்ற இவருடைய உத்தியானது இலக்கியவாதிகளால் ரசிக்கப்படுவதாகும்.<ref name=dinamani/> |
||
* ''[[சிறுபாணாற்றுப்படை]] - தெளிவுரையும் விளக்கமும்'' <ref name=dinamalar>[https://books.dinamalar.com/books_main.asp?ty=1&apid=4814 தினமலர், புத்தகங்கள்]</ref> |
* ''[[சிறுபாணாற்றுப்படை]] - தெளிவுரையும் விளக்கமும்'' <ref name=dinamalar>[https://books.dinamalar.com/books_main.asp?ty=1&apid=4814 தினமலர், புத்தகங்கள்]</ref> |
||
| வரிசை 38: | வரிசை 38: | ||
[[பகுப்பு:தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள்]] |
||
[[பகுப்பு:1953 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1953 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:விருதுநகர் மாவட்ட |
[[பகுப்பு:விருதுநகர் மாவட்ட மக்கள்]] |
||
16:06, 1 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
ம. திருமலை | |
|---|---|
| 10-ஆம் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் | |
| பதவியில் 10 பிப்ரவரி 2012 - 9 பிப்ரவரி 2015 | |
| முன்னையவர் | ம. இராசேந்திரன் |
| பின்னவர் | க. பாஸ்கரன் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1953 (அகவை 72–73) தும்மசின்னம்பட்டி, பழைய இராமநாதபுரம் மாவட்டம், மதராசு மாநிலம், (தற்போது விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு), இந்தியா |
| முன்னாள் மாணவர் | |
ம. திருமலை (பி.1953)[1], தமிழறிஞர், பேராசிரியர், திறனாய்வாளர், எழுத்தாளர் மற்றும் சொற்பொழிவாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவராவார்.
பிறப்பு
இன்றைய விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் தும்முசினம்பட்டி எனும் கிராமத்தில் பிறந்தார்.[2]
கல்வி
இவர் மதுரை மாவட்டம், சோழவந்தானில் பள்ளிப் படிப்பையும், மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டத்தினையும் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையில் செயகாந்தன், தகழி சிவசங்கரன் பிள்ளை நாவல்கள் ஒப்பாய்வு என்ற பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். இவரது மேற்பார்வையில் 30 ஆய்வாளர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.[1]
பணி
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கூடுதல் தேர்வாணையர், தேர்வாணையர், நூல் விமர்சன பதிப்புத்துறை இயக்குநர், விடுதிக்காப்பாளர், தனிச்சிறப்பு அலுவலர் என்ற பொறுப்புகளை வகித்துள்ளார். 31 ஆண்டுகள் அங்கு பணியாறறியுள்ளார்.[2] அப்பல்கலைக்கழகத்தின் தமிழியற் புலத்தில் உள்ள ஒப்பிலக்கியத்துறையில் விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர், துறைத்தலைவர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.[1] பிப்ரவரி 10 2012 முதல் பிப்ரவரி 9 2015 வரை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியுள்ளார்.
நூல்கள்
நவீன இலக்கிய விமர்சன ஆய்வு நூல்கள் உள்ளிட்ட 26 நூல்களை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியங்களை வாழ்வியல் நோக்கில் அணுகுகின்ற இவருடைய உத்தியானது இலக்கியவாதிகளால் ரசிக்கப்படுவதாகும்.[2]
- சிறுபாணாற்றுப்படை - தெளிவுரையும் விளக்கமும் [3]
- ஒப்பிலக்கியம் - கொள்கைகளும் பயில்முறையும் [3]
- பேச்சுக்கலை[3]
- இலக்கிய உலா[4]
- இனிய காண்க (தமிழ் இலக்கியம் - புதிய பார்வை)[5]
- இருண்மையியல் - கொள்கைகளும் பயில்முறைகளும் [6]
- பொருநராற்றுப்படை - விளக்கமும் நயவுரையும் [7]
- மாங்குடி மருதனாரின் மதுரைக்காஞ்சி - ஆய்வுரை [8]
- தமிழ் மலையாள நாவல் ஒப்பாய்வு [9]
- ஜெயகாந்தனின் முன்னுரை இலக்கியம்
- இலக்கிய நுட்பங்கள்
- இலக்கியமும் வாசிப்பும்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 பேராசிரியர் ம.திருமலையின் ஆய்வுகள், தொகுப்பாசிரியர் முனைவர் இரா.மோகன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2017, நூலின் பின்னட்டை
- ↑ 2.0 2.1 2.2 வேருக்கு நீர்வார்க்கும் மேகங்கள் : ம.திருமலை, தினமணி, 6 செப்டம்பர் 2017
- ↑ 3.0 3.1 3.2 தினமலர், புத்தகங்கள்
- ↑ கூகுள் புக்ஸ்
- ↑ நூல் அரங்கம், தினமணி, 29 சனவரி 2018
- ↑ நூல் அரங்கம், தினமணி, 11 பிப்ரவரி 2019
- ↑ நூல் அரங்கம், தினமணி, 19 சூலை 2021
- ↑ நூல் அரங்கம், தினமணி, 21 மார்ச் 2022
- ↑ தமிழிணையம் மின்னூலகம்
வெளி இணைப்புகள்
- தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பக்கம் பரணிடப்பட்டது 2012-06-15 at the வந்தவழி இயந்திரம்
- தமிழ்ச் சமுதாயத்துக்குத் தொண்டாற்றுகிறது இந்து தமிழ் : தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் ம.திருமலை பேச்சு, இந்து தமிழ், 13 அக்டோபர் 2014
- தாய்மொழிவழிக் கல்வியை உயர்த்திப் பிடியுங்கள் : ம.திருமலை, தொகுப்பு எஸ்.வி. வேணுகோபாலன், வல்லமை, 17 மார்ச் 2014