அ. பத்துமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi |
imported>Sukanthi No edit summary |
||
| வரிசை 7: | வரிசை 7: | ||
* "யாரோ வருவார்" (சிறுகதைத் தொகுப்பு). |
* "யாரோ வருவார்" (சிறுகதைத் தொகுப்பு). |
||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
||
* [http://www.tamilwriters.net/index.php?option=com_content&view=article&id=193:batumalaia&catid=42:aluthalargal மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் அ. பத்துமலை பக்கம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20160305110217/http://www.tamilwriters.net/index.php?option=com_content&view=article&id=193:batumalaia&catid=42:aluthalargal |date=2016-03-05 }} |
|||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
09:04, 14 பெப்பிரவரி 2024 இல் நிலவும் திருத்தம்
அ. பத்துமலை (பிறப்பு சூன் 17 1949) மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர், ஏ. இராதா பத்துமலை எனும் புனைப்பெயரில் அறியப்பட்டவர்.[1][2]
எழுத்துத் துறை ஈடுபாடு
1969 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபாடுகாட்டி வருகின்றார். அதிகமாக சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள் முதலியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்
- "யாரோ வருவார்" (சிறுகதைத் தொகுப்பு).
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ "பத்துமலை, அ." tamilwriters.net. Retrieved 4 மே 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "பத்துமலை, அ". மலேசியத் தமிழ் எழுத்துலக இணையத்தளம். Archived from the original on 2016-03-05. Retrieved 4 மே 2016.