எஸ். ஏ. உதயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam No edit summary |
imported>S. ArunachalamBot சி →விருதுகள்: clean up, replaced: ஆண்டுக்கான → ஆண்டிற்கான (2) using AWB |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 15: | வரிசை 15: | ||
==விருதுகள்== |
==விருதுகள்== |
||
*லேமியா - 2008 ஆம் |
*லேமியா - 2008 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல் இலக்கிய விருது, பவளசுந்தராம்பாள் தமிழியல் விருது, இலங்கை இலக்கியப் பேரவை விருது ஆகியவற்றைப் பெற்றது. |
||
*தெம்மாடுகள் - 2009 ஆம் |
*தெம்மாடுகள் - 2009 ஆம் ஆண்டிற்கான சிறந்தநூல் இலக்கிய விருது [[தமிழியல் விருது 2010|தமிழியல் விருது]] ஆகியவற்றைப் பெற்றது. |
||
==வெளி இணைப்புகள்== |
==வெளி இணைப்புகள்== |
||
*[http://www.thinakaran.lk/vaaramanjari/2011/03/06/?fn=k1103061 எஸ். ஏ. உதயனின் வாசாப்பு] {{Webarchive|url=https://web.archive.org/web/20110718001328/http://www.thinakaran.lk/vaaramanjari/2011/03/06/?fn=k1103061 |date=2011-07-18 }}, [[தெளிவத்தை ஜோசப்]], [[தினகரன் (இலங்கை)|தினகரன் வாரமஞ்சரி]], மார்ச் 6, 2011 |
*[http://www.thinakaran.lk/vaaramanjari/2011/03/06/?fn=k1103061 எஸ். ஏ. உதயனின் வாசாப்பு] {{Webarchive|url=https://web.archive.org/web/20110718001328/http://www.thinakaran.lk/vaaramanjari/2011/03/06/?fn=k1103061 |date=2011-07-18 }}, [[தெளிவத்தை ஜோசப்]], [[தினகரன் (இலங்கை)|தினகரன் வாரமஞ்சரி]], மார்ச் 6, 2011 |
||
*[http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1358:2013-02-27-04-08-11&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19/ எஸ்.ஏ உதயனின் நாவல்கள் - சு. குணேஸ்வரன்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }} |
|||
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]] |
||
12:42, 19 சனவரி 2025 இல் கடைசித் திருத்தம்
எஸ். ஏ. உதயன் ஈழத்துப் புதின எழுத்தாளர். ஒரு நடிகனாக, ஒப்பனைக் கலைஞனாக, நாடகத் தயாரிப்பாளனாக, நெறியாளனாக அரங்கியல் துறையின் பன்முக ஆளுமை கொண்டவர் இவர்.
அறிமுகம்
இவரது இயற்பெயர் ஏ. ஜே. கே. துரம். இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் பேசாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆசிரியராகப் பணிபுரிகிறார்.
கலை இலக்கியப்பணி
கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, ஆகியவற்றில் ஈடுபாடுள்ளவர். நாவல் இலக்கியமே இவரை தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியது. மற்றும் ஒரு நடிகனாக, ஒப்பனைக் கலைஞனாக, நாடகத் தயாரிப்பாளனாக, நெறியாளனாக அரங்கியல் துறையின் பன்முக ஆளுமை கொண்டவராகவும் திகழ்கின்றார்.
வெளிவந்த நூல்கள்
- லோமியா (நாவல்) - 2008, சாளரம் வெளியீடு, சென்னை.
- தெம்மாடுகள் (நாவல்) - 2009, திருப்புமுனை வெளியீடு, மன்னார்,
- வாசாப்பு (நாவல்) - 2010, திருமறைக் கலாமன்ற வெளியீடு, கொழும்பு.
- சொடுதா - (நாவல்) - 2011, கலையருவி வெளியீடு, மன்னார்.
- குண்டுசேர் - (சிறுகதைத் தொகுப்பு) - 2012
விருதுகள்
- லேமியா - 2008 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல் இலக்கிய விருது, பவளசுந்தராம்பாள் தமிழியல் விருது, இலங்கை இலக்கியப் பேரவை விருது ஆகியவற்றைப் பெற்றது.
- தெம்மாடுகள் - 2009 ஆம் ஆண்டிற்கான சிறந்தநூல் இலக்கிய விருது தமிழியல் விருது ஆகியவற்றைப் பெற்றது.
வெளி இணைப்புகள்
- எஸ். ஏ. உதயனின் வாசாப்பு பரணிடப்பட்டது 2011-07-18 at the வந்தவழி இயந்திரம், தெளிவத்தை ஜோசப், தினகரன் வாரமஞ்சரி, மார்ச் 6, 2011
- எஸ்.ஏ உதயனின் நாவல்கள் - சு. குணேஸ்வரன்[தொடர்பிழந்த இணைப்பு]