வேளாண்மை (காவியம்)
Jump to navigation
Jump to search
| நூலாசிரியர் | நீலாவணன் |
|---|---|
| அட்டைப்பட ஓவியர் | நிர்மல் |
| நாடு | இலங்கை |
| மொழி | தமிழ் |
| வகை | குறுங்காவியம் |
| வெளியீட்டாளர் | தங்கம் வெளியீடு |
வெளியிடப்பட்ட நாள் | 1982 |
| ஊடக வகை | |
| பக்கங்கள் | 88 |
வேளாண்மை ஈழத்துக் கவிஞர் நீலாவணனின் கவிதைப் படைப்புகளுள் ஒன்று. இதன் முதல் பதிப்பு 1982 இல் மூதூர் தங்கம் வெளியீடு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்நூலுக்கான முன்னுரையை எழுத்தாளர் வ. அ. இராசரத்தினம் எழுதியுள்ளார்.