விளம்பி நாகனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

விளம்பி நாகனார் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான நான்மணிக்கடிகையை எழுதியவர் ஆவர்.[1]

விளம்பி என்ற ஊரில் பிறந்த நாகனார் என்ற பெயர் உடையவராக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. அல்லது இவர் ஆற்றிய தொழில் காரணமாக இவர் விளம்பி நாகனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதுவாருமுளர். இவரின் காலம் கி.பி. 200 க்கு முன்னர் ஆகும்.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=விளம்பி_நாகனார்&oldid=14166" இருந்து மீள்விக்கப்பட்டது