வாய்மைநாதன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வாய்மைநாதன்
வாய்மைநாதன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
வாய்மைநாதன்
பிறந்ததிகதி 19.05.1937
இறப்பு 11.08.2023
அறியப்படுவது எழுத்தாளர்

வாய்மைநாதன் (பிறப்பு: 1937) புகைப்படத்திற்கு நன்றி keetru.com என்கிற மு. இராமநாதன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நாகப்பட்டினம் மாவட்டம் தகட்டூர் கிராமத்தில் பிறந்த இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதினம், காவியம், கவிதை, நாடகம், சிறுகதைத் தொகுப்பு என பல வகை நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய “கப்பலுக்கொரு காவியம்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மரபுக்கவிதை வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்

keetru.com

"https://tamilar.wiki/index.php?title=வாய்மைநாதன்&oldid=5807" இருந்து மீள்விக்கப்பட்டது