வாகை மாலை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வாகை மாலை என்பது இலக்கண நூலார் குறிப்பிடும் சிற்றிலக்கியங்களில் ஒன்று. அரசனின் போர் வெற்றியைக் கூறுவது வாகைத்திணை. ஏதாவது ஒரு பா வகையில் 30 பாடல்களால் அரசனின் வெற்றியை வாழ்த்துவது வாகை மாலை. [1] [2] [3]

இவற்றையும் காண்க

அடிக்குறிப்பு

"https://tamilar.wiki/index.php?title=வாகை_மாலை&oldid=16889" இருந்து மீள்விக்கப்பட்டது