வரத பண்டிதர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வரத பண்டிதர் (1656 - 1716) யாழ்ப்பாணத்திலுள்ள சுன்னாகத்தைச் சேர்ந்த அரங்கநாதையர் என்பவரின் மகன். இலக்கியம், இலக்கணம், மருத்துவம் முதலியவற்றிற் சிறந்த புலமை படைத்தவர்.

இவரது செய்யுள் நூல்கள்

Noolagam logo.jpg
தளத்தில்
நூலகம்:எழுத்தாளர் எழுதிய
நூல்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வரத_பண்டிதர்&oldid=15509" இருந்து மீள்விக்கப்பட்டது