வயவன்
Jump to navigation
Jump to search
வயவன் என்ற சீறூர் மன்னர் புனல்வாயில் என்ற ஊரை அடுத்துள்ள இருப்பையூர் என்ற ஊரை ஆண்டவன். இவன் பேராற்றல் மிக்கவன் என்பதை பரணர் என்பவரின் பாட்டின் வழி அறியலாம்.நற்றினை 260 ஆனால் அரசியல் வரலாறு ஏதும் அகப்படவில்லை.