முருகு சுந்தரம்
Jump to navigation
Jump to search
முருகு சுந்தரம் | |
---|---|
![]() | |
பிறப்பு | திருச்செங்கோடு, தமிழ்நாடு | திசம்பர் 26, 1929
இறப்பு | சனவரி 12, 2007 | (அகவை 77)
பணி | எழுத்தாளர் |
முருகு சுந்தரம் (Murugu Sundaram, 26 திசம்பர் 1929 – 12 சனவரி 2007) தமிழ்க் கவிஞராவார். இவரை மறுமலர்ச்சிக் கவிஞர் என்று போற்றுகின்றனர்.[1]