மானசீகம் (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மானசீகம் 1940 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் பி.சோமசுந்தரம் ஆவார். இது கருத்து விளக்கக் கோட்டோவியம், புகைப்படம், துணுக்குச் செய்தி, சிரிப்புக் கொத்து, சிறுகதை, கவிதை, சிறுவர் பக்கம், விளம்பரப் பக்கம் எனப் பல்சுவை படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/index.php?title=மானசீகம்_(இதழ்)&oldid=17618" இருந்து மீள்விக்கப்பட்டது