மாதவராஜ்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

மாதவராஜ் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது முதல் சிறுகதை மண்குடம் இலக்கியச் சிந்தனையின் 1986 ஆண்டிற்கான சிறந்த 12 சிறுகதைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[1] இவரது சொந்த ஊர், திருச்செந்தூர் அருகே செங்குழி என்னும் சிற்றூர்.
எழுதியவை
கதைகள்
- இராஜ குமாரன் சிறுகதை தொகுப்பு - மீனாட்சி புத்தக நிலையம் (எழுத்தாளர் ஜெயகாந்தன் முன்னுரையோடு)
- போதி நிலா - சிறுகதைத் தொகுப்பு - வம்சி பதிப்பகம்
- குருவிகள் பறந்துவிட்டன - சொற்சித்திரங்களின் தொகுப்பு - வம்சி பதிப்பகம்
- புத்தரைப் பார்த்தேன் - சொற்சித்திரங்கள் - அமேசான்
- காற்றுக்கென்ன வேலி - தடை செய்யப்பட்ட புத்தகங்கள் - அமேசான்
- இரண்டாம் இதயம் (சில அனுபவங்களின் தொகுப்பு ) - பாரதி புத்தகாலயம்
- க்ளிக் (நாவல்) - பாரதி புத்தகாலயம்
வேறு
- சேகுவேரா - சி.ஐ.ஏ குறிப்புகளின் பின்னணியில் - பாரதி புத்தகாலயம்
- காந்தி புன்னகைக்கிறார் - பாரதி புத்தகாலயம்
- ஆதலினால் காதல் செய்வீர் - பாரதி புத்தகாலயம்
- என்றென்றும் மார்க்ஸ்] - பாரதி புத்தகாலயம்
- மனிதர்கள் உலகங்கள் நாடுகள் (உலகமயமாக்கல் குறித்து எழுத்தாளர் சு.வெங்கடேசனோடு இணைந்து எழுதியது) - பாரதி புத்தகாலயம்
- வீரசுதந்திரம் வேண்டி - ( சுதந்திரப் போராட்ட வரலாற்றுக் குறிப்புகள்)
- உடைந்த முட்டையும் தலையெட்டிப் பார்த்த டைனசரும் (இந்துத்துவா)
- உங்களை உற்றுப் பார்க்கும் மலைப்பாம்பு (இந்திய பாசிசம் பற்றிய குறிப்புகள்)
- பொய் மனிதனின் கதை (அரசியல் கட்டுரைகள்) - பாரதி புத்தகாலயம்