மனம் மலரட்டும்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மனம் மலரட்டும் சுவாமி தயானந்த சரஸ்வதி எழுதியுள்ள நூலாகும். இதனை விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது. 87 அத்தியாங்களைக் கொண்ட இந்நூல் வாசகர் கேள்விப் பதிலை அடிப்படையாக கொண்டதாகும். இந்நூலில் வேதாந்தக் கருத்துகளை எளிமையாக விள்ககும் பதில்களாக அமைந்துள்ளன.

"https://tamilar.wiki/index.php?title=மனம்_மலரட்டும்&oldid=16125" இருந்து மீள்விக்கப்பட்டது