மனச்சீர் குலைவுகளுக்கு அமைதிப்படுத்தும் மருந்து

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

 மனச்சீர் குலைவுகளுக்கு அமைதிப்படுத்தும் மருந்துஎன்பது உடற்கூறு அல்லது குத்தூசி மருத்துவத்தால் தற்காலிகமாக உடல் அல்லது ஒரு பகுதியை முடக்குகின்ற சீனாவில் தோற்றுவிக்கும் சிகிச்சையாகும், இது பொதுவாக அறுவை சிகிச்சை நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுகிறது.

வரலாறு

வசந்த காலம் மற்றும் இலையுதிர் காலத்தில் மற்றும் போரிடும் மாநில காலங்களில் (770-221 கி.மு.), சில சீன மருத்துவர்கள் சில மருந்துகளின் மயக்கமருந்து செயல்பாடுகளை அறிந்தனர் மற்றும்  பதிவு செய்தனர்.கிழக்கு ஹான் வம்சத்தின் டாக்டர் ஹுவா டுவோ, பண்டைய புத்தகங்களை கவனமாக படித்து  மலை கள்மற்றும்    சமவெளிகளுக்கு சென்று மயக்க மருந்தாக செயல்படும் மூலிகைகளான ஜிம்சன்வீட் போன்றவைகளை சேகரித்தார்.இவைகள்  வறுத்தெடுக்கப்பட்டு மற்றும் பதப்படுத்தப்பட்டு பின்னர் போதை மருந்துகளாக செய்யப்பட்டன.

 ஹுவா டுவா

.ஒரு நாள், மக்கள், ஹுவா டுவா விடம் தீவிர நோயாளி  ஒருவரைக் கொண்டு  வந்தன்ர். இவர் நோயாளியை  இம் மருந்தை குடிக்கச்செய்து, அடிவயிற்றினைத்  திறந்து, அழுகிய குடலிலிருந்து அசுத்தங்களை வெளியேற்றினார் .இந்த அறுவை சிகிச்சை முடிந்தவுடன் நோயாளி எந்த வலியையும்  உணரவில்லை. இந்த நடவடிக்கை சீனாவிலும், உலகிலும் மிகப்பெரிய அளவிலான பெரிய அளவிலான லேபராடமினாக  பதிவு செய்யப்பட்டது.