மணி மஞ்சரி (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மணி மஞ்சரி 1970 களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் அப்துல் காதர் லெப்பை ஆவார். இது கட்டுரை, கவிதை, சிறுகதை என முழுமையான படைப்பிலகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/index.php?title=மணி_மஞ்சரி_(இதழ்)&oldid=14947" இருந்து மீள்விக்கப்பட்டது