பெரி. நீல. பழனிவேலன்
Jump to navigation
Jump to search
பெரி. நீல. பழனிவேலன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
பெரி. நீல. பழனிவேலன் |
---|---|
பிறந்ததிகதி | ஏப்ரல் 24 1939 |
பிறந்தஇடம் | செரம் சிலாங்கூர் மலேசியா |
அறியப்படுவது | எழுத்தாளர் |
கவிமாமணி பெரி. நீல. பழனிவேலன் (பிறப்பு: ஏப்ரல் 24 1939), மலேசியாவின் சிலாங்கூர் செரம் எனும் பசுமலையில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை அங்கேயே கற்றார். பின்னர் சிங்கப்பூரில் முதியோர் கல்வி நிலையத்தில் உயர்நிலை வரை கற்றுத் தேர்ந்தார். ஆரம்பத்தில் வணிகத்துறையில் ஈடுபட்ட இவர் பின்பு பாதுகாப்புத்துறையில் தனது பணியைத் தொடர்ந்தார்.