பியான்ட் சிங் (முதலமைச்சர்)
Jump to navigation
Jump to search
பியான்ட் சிங் | |
|---|---|
| 12வது பஞ்சாப் முதலமைச்சர் | |
| பதவியில் 1992–1995 | |
| முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
| பின்னவர் | அரிசரண் சிங் பிரார் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | பெப்ரவரி 19, 1922 பட்டியாலா, பஞ்சாப் |
| இறப்பு | August 31, 1995 (aged 73) சண்டிகர், பஞ்சாப் |
| அரசியல் கட்சி | காங்கிரசு |
| துணைவர் | ஜஸ்வந்த் கவுர் |
| பிள்ளைகள் | தேஜ் பிரகாஷ் சிங் குர்கன்வால் கவுர் |
| முன்னாள் கல்லூரி | அரசு பல்கலைக்கழக கல்லூரி, லாகூர் |
பியான்ட் சிங் (Beant Singh, பெப்ரவரி 19, 1922 - ஆகத்து 31, 1995) இந்திய அரசியல்வாதியும் 1992 முதல் 1995 வரை பஞ்சாப் முதலமைச்சராக இருந்தவரும் ஆவார். இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராக இருந்தார். பஞ்சாபில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையின் போது[1] மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கிளர்ச்சியாளர்களால் தானுந்து குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டார்.[2]
மேற்சான்றுகள்
- ↑ "NHRCList".
- ↑ "New Violence in India Sikh Area Kills Official". The New York Times. 1995-09-01. http://www.nytimes.com/1995/09/01/world/new-violence-in-india-sikh-area-kills-official.html. பார்த்த நாள்: 2012-03-28.
நூற்கோவை
- (1995). "Beant Singh." தி டைம்ஸ். September 4.
- Burns, John (1995). "New Violence in India." த நியூயார்க் டைம்ஸ். September 1.
- Dahlberg, John-Thor (1995). "Punjabi Minister Killed by Car Bomb in India." Los Angeles Times. September 1.
- Tully, Mark (1995). "Beant Singh; Claws of the Lion." தி கார்டியன். September 4.