நாகை முரளிதரன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நாகை முரளிதரன்
நாகை முரளிதரன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
நாகை முரளிதரன்

நாகை ஆர். முரளிதரன் தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைக் கலைஞர் ஆவார். இவர் ஆரம்பகால இசைப் பயிற்சியை கோமளவல்லியிடமிருந்து தனது 7 ஆவது வயதில் பெற ஆரம்பித்தார். தொடர்ந்து தனது வயலின் இசைப்பயிற்சியை ஆர். எஸ். கோபாலகிருஷ்ணனிடமிருந்து பெற்றார். மேடைகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வயலின் வாசித்து வரும் இவர், பாடகர்கள் மறைந்த செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் முதல் இன்றைய டி. எம். கிருஷ்ணா வரை அவர்களின் கச்சேரிகளில் பக்கவாத்தியமாக வயலின் வாசித்திருக்கிறார்.

விருதுகளும் சிறப்புகளும்

மேற்கோள்கள்

  1. "Kalaimamani awards announced". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2003-10-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031026093219/http://www.hindu.com/2003/10/11/stories/2003101106480400.htm. பார்த்த நாள்: 9 மே 2014. 
  2. "Sangeet Natak Akademi fellowships for four eminent artistes". தி இந்து (ஜூலை 22, 2011). http://www.thehindu.com/news/cities/Delhi/sangeet-natak-akademi-fellowships-for-four-eminent-artistes/article2284394.ece. பார்த்த நாள்: 9 மே 2014. 
  3. "Violin vidwan honoured". தி இந்து (1 செப்டம்பர் 2009) இம் மூலத்தில் இருந்து 2013-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130202031946/http://www.hindu.com/2009/09/01/stories/2009090158690200.htm. பார்த்த நாள்: 9 மே 2014. 

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நாகை_முரளிதரன்&oldid=7394" இருந்து மீள்விக்கப்பட்டது