திருவீழிமிழலை சகோதரர்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
திருவீழிமிழலை சகோதரர்கள்
திருவீழிமிழலை சகோதரர்கள்
இயற்பெயர்/
அறியும் பெயர்
திருவீழிமிழலை சகோதரர்கள்
பிறந்ததிகதி ஏப்ரல் 16, 1893

திருவீழிமிழலை எஸ். சுப்பிரமணிய பிள்ளை (ஏப்ரல் 16, 1893 – )தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர் ஆவார்[1]. திருவீழிமிழலை சகோதரர்கள் என சிறப்பாக அழைக்கப்பட்டவர்களில் இவர் மூத்தவர் ஆவார். இளையவர் எஸ். நடராஜ சுந்தரம் பிள்ளை ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

சுப்பிரமணிய பிள்ளை திருவீழிமிழலையில் 1893 ஏப்ரல் 16 அன்று சுவாமிநாத பிள்ளை என்பவருக்குப் பிறந்தார். இவரது தாய் மாமன் பிரபல நாதசுரக் கலைஞர் நாகூர் சுப்பையா பிள்ளை. இவருடன் கூடப் பிறந்தவர்கள் நடராச சுந்தரம் பிள்ளை, கல்யாணசுந்தரம் பிள்ளை ஆகியோர்.[2]

பெற்ற விருதுகளும் சிறப்புகளும்

மேற்கோள்கள்

  1. "கலைஞர் குறித்த குறுந்தகவலும், புகைப்படமும்". தமிழ் இசைச் சங்கம் (சென்னை) இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304225052/http://www.tamilisaisangam.in/isaiper18.html. பார்த்த நாள்: 9 மே 2014. 
  2. பண் ஆராய்ச்சி வெள்ளி விழா சிறப்பு மலர், தமிழிசைச் சங்கம், சென்னை, 1974
  3. சங்கீத கலாநிதி விருது வழங்கப் பெற்றவர்கள்
  4. "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018. 
  5. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்" இம் மூலத்தில் இருந்து 2012-02-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120212161602/http://www.tamilisaisangam.in/virudhukal.html.