தாமரை (இலங்கை இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தாமரை இலங்கையிலிருந்து 1949ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும். தாமரை என்ற பெயரில் இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் அவ்வப்போது பல இதழ்களும், சிற்றிதழ்களும் வெளிவந்துள்ளன.

ஆசிரியர்

  • நிற்கத் ஜஹான்

உள்ளடக்கம்

இவ்விதழில் இலக்கிய ஆக்கங்களுக்கும், இலக்கிய விவரணங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இலங்கை, வெளிநாட்டு செய்திகளையும் இது தாங்கியிருந்தது.

ஆதாரம்

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://tamilar.wiki/index.php?title=தாமரை_(இலங்கை_இதழ்)&oldid=14738" இருந்து மீள்விக்கப்பட்டது