தமிழ் முரசு (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழ் முரசு 1950 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ம.பொ.சிவஞானம் ஆவார். இது தமிழ் உணர்வோடு, தமிழரசுக் கழகச் செய்திக் குறிப்புகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/index.php?title=தமிழ்_முரசு_(இதழ்)&oldid=17625" இருந்து மீள்விக்கப்பட்டது