தங்கமாமா (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தங்கமாமா 1950 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் பா. ஜெயபாண்டியன் ஆவார். இது சிறுவர்களுக்கான ஈர்ப்புடைய சிறுகதை, சிரிப்பு, கேள்வி பதில், பரிசுப்போட்டி, மூளைக்கு வேலை எனப் பலவகையான படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/index.php?title=தங்கமாமா_(இதழ்)&oldid=16592" இருந்து மீள்விக்கப்பட்டது