ஜனாபிமானி (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஜனாபிமானி 1910 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும்.

ஆசிரியர்

இதன் ஆசிரியர் ஜி.ஏ. வைத்தியராமன் ஆவார்.

உள்ளடக்கம்

இது இந்திய அரசு பற்றியும், உலகச் செய்திகளையும், தமிழ் மக்களுக்கான பல்வேறு குறிப்புகளையும் வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/index.php?title=ஜனாபிமானி_(இதழ்)&oldid=17587" இருந்து மீள்விக்கப்பட்டது