ச. முகமது அலி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ச. முகமது அலி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு காட்டுயிர் ஆர்வலரும் எழுத்தாளரும் ஆவார். இவர் 1980-முதல் இது தொடர்பாகப் பேசியும் எழுதியும் வருகிறார். காட்டுயிர் என்னும் திங்களிதழைத் தொடங்கி நடத்தி வருகிறார். இது வரை இவர் ஆறு நூல்களைப் படைத்துள்ளார்.

எழுதியுள்ள நூல்கள்

  • வட்டமிடும் கழுகு - பறவைகள் பற்றிய கட்டுரை நூல்
  • யானைகள் - அழியும் பேருயிர்
  • பாம்பு என்றால்?

புற இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ச._முகமது_அலி&oldid=25883" இருந்து மீள்விக்கப்பட்டது