செழியன் காசுகள்
Jump to navigation
Jump to search
செழியன் காசுகள் என்பது தென்னிந்திய நாணயவியல் சங்கத்தின் தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கண்டறியப்பட்ட பாண்டியர் காலத்து நாணயங்களாகும்.
செழியன் காசுகள் என்பது தென்னிந்திய நாணயவியல் சங்கத்தின் தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கண்டறியப்பட்ட பாண்டியர் காலத்து நாணயங்களாகும்.
இக்காசுகளில் காணப்படும் செழியன் மற்றும் மாங்குளம் கல்வெட்டுகளில் காணப்படும் செழியன் என்ற இரு சொற்களும் ஒரே கால தமிழ் பிராமி போல் தெரிவதால் இவற்றின் காலத்தை கி. மு. இரண்டாம் நூற்றாண்டு என ஆய்வாளர்கள் கொள்கின்றனர்.
செழிய, செழியன் நாணயங்கள் குறித்து டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி 'செழிய, செழியன் நாணயங்கள்' எனும் நூலை எழுதி 2014 ஆகஸ்டு 27 இல் வெளியிட்டுள்ளார்.[2]