செயற்கை தீவு
Jump to navigation
Jump to search
ஒரு செயற்கை தீவு அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட தீவு என்பது ஒரு வகை தீவு அல்லது தீவுக் கூட்டத்தைக் குறிக்கிறது. இது இயற்கையாக உருவாகாமல் மனிதர்கள் கட்டமைப்பது ஆகும். இதை ஏற்கனவே உருவான மணல் திட்டுகளை விரிவாக்குவதன் மூலமாகவோ பல சிறு மணல் திட்டுக் கூட்டத்தை இணைப்பதன் மூலமாகவோ உருவாக்குகிறார்கள். நவீன காலங்களில் இத்தகைய செயற்கை தீவுகளை பொதுவாக நிலமீட்பு முறையின் மூலமாக உருவாக்குகிறார்கள்.
-
ஃபெளவோலேண்ட், நெதர்லாந்து நாட்டில் உலகின் மிகப்பெரிய செயற்கை தீவு
-
கனாசி சர்வதேச விமான நிலையத்தை விண்வெளியில் இருந்து பார்க்கும் போது...
-
துபையில் உள்ள பாம் ஜுமேரா
-
எண்ணெய் கொள்முதலுக்காக பியூப்போர்ட் கடலில் உள்ள வடவிண்மீன் தீவு]]