சு. ஜெகதீசன்
Jump to navigation
Jump to search
சு. ஜெகதீசன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1985–1989 | |
| முன்னையவர் | பூ. செ. சென்னிமலை (எ) கந்தசாமி |
| பின்னவர் | மொஞ்சனூர் ராமசாமி |
| தொகுதி | அரவக்குறிச்சி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 15 சூன் 1949 அகிலாண்டபுரம் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| தொழில் | விவசாயி |
சு. ஜெகதீசன் (S. Jagadheeshan ) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் கரூர் மாவட்டம் அகிலாண்டபுரத்தைச் சேர்ந்தவர். இவர் உயர் நிலைப் பள்ளிக் கல்வியினைப் பயின்றுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]