கயமனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''கயமனார்''' , சங்ககாலப் புலவர் பாடல் எண்ணிக்கை வரிசையில் எங்கு உள்ளார் என்பதை நாமே அளவிட்டுகொள்ள முடியும். சங்கப் புலவர்களில் 50-இக்கும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 11: வரிசை 11:
==பாடல்கள்==
==பாடல்கள்==
இவரது படல்கள் காதலனுடன் வாழ விரும்பும் காதலி காதலனுடன் அவன் ஊருக்கு செல்வது பற்றிய [[உடன்போக்கு]]ச் செய்திகளைக் கூறும் பாடல்களாக உள்ளன.  
இவரது படல்கள் காதலனுடன் வாழ விரும்பும் காதலி காதலனுடன் அவன் ஊருக்கு செல்வது பற்றிய [[உடன்போக்கு]]ச் செய்திகளைக் கூறும் பாடல்களாக உள்ளன.  
====அகப்பொருள்====
==அகப்பொருள்==
நற்றிணைப் பாடல் 324 குறிஞ்சி அல்லது பாலை என்று குறிக்கப்பட்டுள்ளது.
நற்றிணைப் பாடல் 324 குறிஞ்சி அல்லது பாலை என்று குறிக்கப்பட்டுள்ளது.
அகநானூறு 7, 17, 145,189, 195, 219, 221, 259, 275, 321, 383,397<br />
அகநானூறு 7, 17, 145,189, 195, 219, 221, 259, 275, 321, 383,397<br />
குறுந்தொகை 9(நெய்தல்), 356, 378, 396<br />
குறுந்தொகை 9(நெய்தல்), 356, 378, 396<br />
நற்றிணை 12, 198, 279, 293, 305, 324<br />
நற்றிணை 12, 198, 279, 293, 305, 324<br />
====புறப்பொருள்====
==புறப்பொருள்==
புறநானூறு 254<br />
புறநானூறு 254<br />
ஆகியவை.
ஆகியவை.
வரிசை 26: வரிசை 26:
* புறவின் புலம்புகொள் தெள்விளி - நற்றிணை 305
* புறவின் புலம்புகொள் தெள்விளி - நற்றிணை 305
* யானை ஓமைமரப் பட்டைகளைக் குத்திப் பிளந்து தின்னும். - அகம் 397
* யானை ஓமைமரப் பட்டைகளைக் குத்திப் பிளந்து தின்னும். - அகம் 397
===தெருவிளக்கு===
==தெருவிளக்கு==
:பழமையான ஊர்களில் 'நெய்யுமிழ் சுடர்' காற்றில் ஆடும்போது வானத்தில் மீன் மின்னுவது போல் தோன்றும். - அகம் 17
:பழமையான ஊர்களில் 'நெய்யுமிழ் சுடர்' காற்றில் ஆடும்போது வானத்தில் மீன் மின்னுவது போல் தோன்றும். - அகம் 17
===வண்டல் விளையாட்டு===
==வண்டல் விளையாட்டு==
:விரலால் கோடு போட்டு மகளிர் வண்டல் விளையாடுவர். - அகம் 275
:விரலால் கோடு போட்டு மகளிர் வண்டல் விளையாடுவர். - அகம் 275


===புலிப்பல் தாலி===
==புலிப்பல் தாலி==
:தலைவனுடன் ஓடிப்போன தலைவி தாய்வீட்டில் இருந்தபோதே 'பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்புமணித்தாலி' அணிந்திருந்தாள். அதிலுள்ள மணி ஒலிக்கும். - அகம் 7
:தலைவனுடன் ஓடிப்போன தலைவி தாய்வீட்டில் இருந்தபோதே 'பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்புமணித்தாலி' அணிந்திருந்தாள். அதிலுள்ள மணி ஒலிக்கும். - அகம் 7
===சிலம்பு கழி நோன்பு===
==சிலம்பு கழி நோன்பு==
:தாய் வீட்டை விட்டுத் தலைவனுடன் செல்லும் தலைவி தன் காலில் அணிந்திருந்த சிலம்பைப் கழற்றி வைத்துவிட்டுச் செல்வாள். - நற்றிணை 12, 279, அகம் 321
:தாய் வீட்டை விட்டுத் தலைவனுடன் செல்லும் தலைவி தன் காலில் அணிந்திருந்த சிலம்பைப் கழற்றி வைத்துவிட்டுச் செல்வாள். - நற்றிணை 12, 279, அகம் 321
:போட்டுக்கொண்டும் செல்வாள். - அகம் 17
:போட்டுக்கொண்டும் செல்வாள். - அகம் 17
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/11881" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி