சித்திரலேகா மௌனகுரு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சித்திரலேகா மௌனகுரு
இயற்பெயர்/
அறியும் பெயர்
பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு
பிறப்புபெயர் சித்திரலேகா
பணி பேராசிரியர்
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்
துணைவர் பேராசிரியர்
.சி.மௌனகுரு

சித்திரலேகா மௌனகுரு ஈழத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவராவார். இவர், ஈழத்தில் பெண் கவிஞர்கள் பலரது கவிதைகளைத் தொகுத்து வெளிவந்த முதற் தொகுப்பான சொல்லாத சேதிகள் நூலின் பதிப்பாசிரியரும் ஆவார்.

இவர் தொகுத்த நூல்கள்

  • சொல்லாத சேதிகள்
  • சிவரமணி கவிதைகள்
  • உயிர்வெளி (பெண்களின் காதல் கவிதைகள்)

வெளி இணைப்பு


"https://tamilar.wiki/index.php?title=சித்திரலேகா_மௌனகுரு&oldid=2305" இருந்து மீள்விக்கப்பட்டது