சிங்கப்பூர் தமிழ் இதழ்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இக்கட்டுரை சிங்கப்பூரில் இருந்து வெளிவந்த தமிழ் இதழ்களின் பட்டியலைத் தொகுக்கிறது.

பேனா முனை

பேனா முனை, 1946ம் ஆண்டு, சிங்கப்பூரில் இருந்து மாதம் இரு முறை வெளிவந்த ஒரு இசுலாமிய சிற்றிதழாகும். இதன் ஆசிரியர் பஹ்ருத்தீன் ஆவார். இவ்விதழ், இசுலாமிய இலக்கியச் செய்திகளையும் இசுலாமிய உலக செய்தி விமரிசனங்களையும் இசுலாமிய அறிவியல் ஆக்கங்களையும் உள்ளடக்கியிருந்தது.