சாந்தி சச்சிதானந்தம்
Jump to navigation
Jump to search
இயற்பெயர்/ அறியும் பெயர் |
சாந்தி சச்சிதானந்தம் |
---|---|
பிறந்ததிகதி | ஆகத்து 14, 1958 |
பிறந்தஇடம் | ஈச்சமோட்டை, யாழ்ப்பாணம், இலங்கை |
இறப்பு | 27-08-2015 (அகவை 57) |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
கல்வி | மொறட்டுவ பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | அரசியல் விமரிசகர், பெண்ணியவாதி, சமூக ஆரவலர் |
பெற்றோர் | வல்லிபுரம் சச்சிதானந்தம், ஞானரத்தினம் |
துணைவர் | மனோ ராஜசிங்கம் (இ. 2009) |
பிள்ளைகள் | அக்சயன், மைத்ரேயி, ஆரண்யா |
சாந்தி சச்சிதானந்தம் (Shanthi Sachithanandam, 14 ஆகத்து 1958 - 27 ஆகத்து 2015) இலங்கைத் தமிழ் அரசியல் விமர்சகரும், சமூக ஆர்வலரும், மனித உரிமைச் செயற்பாட்டாளரும், பெண்ணியல் வாதியுமாவார்.
வாழ்க்கைக் குறிப்பு
பணி
அரசியலில்
வெளியிட்ட நூல்கள்
மறைவு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- 1958 பிறப்புகள்
- 2015 இறப்புகள்
- ஈழத்து எழுத்தாளர்கள்
- யாழ்ப்பாணத்து நபர்கள்
- இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள்
- பெண்ணியவாதிகள்
- பெண் சமூகவியலாளர்கள்
- இலங்கைத் தமிழ்ப் பெண்கள்
- இலங்கைத் தமிழ்ப் பெண் அரசியல்வாதிகள்
- இலங்கையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்
- தமிழ்ப் பெண் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்
- புற்றுநோயால் இறந்தவர்கள்