சமாதானம் (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சமாதானம் 1990 களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் மருதூர் வாணன் ஆவார். இது இசுலாமியப் படைப்பாளிகளின் பங்களிப்போடு, சூழலிலுள்ள நிலைமையை விளக்குகிற படைப்புகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/index.php?title=சமாதானம்_(இதழ்)&oldid=14879" இருந்து மீள்விக்கப்பட்டது