கோகிலவர்த்தனி சிவராஜா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கோகிலவர்த்தனி சிவராஜா(சுப்பிரமணியம்)

கோகிலவர்த்தனி சிவராஜா (சுப்பிரமணியம்) இலங்கை வானொலியின் பிரபல அறிவிப்பாளர்களில் ஒருவர்.ஆரம்ப காலத்தில் இலங்கை வானொலி நாடகங்களில் நடித்ததோடு சிறந்த மெல்லிசைப்பாடல்களையும் பாடியவர்.

பாடிய மெல்லிசைப்பாடல்கள்

  • கங்கையாளே..கங்கையாளே - எஸ்.கே.பரராஜசிங்கத்துடன் இணைந்து பாடியது. பாடல் வரிகள் - கவிஞர் முருகையன்
  • வானத்தை வந்து வந்து பாராய் சகோதரி சுபத்திரா சந்திரமோகனுடன் இணைந்து பாடியது. பாடல் வரிகள்- பசுபதி
  • நெஞ்சினில் ஊறும் நினைவுகள் யாவும் - எஸ்.கே.பரராஜசிங்கத்துடன் இணைந்து பாடியது. பாடல் வரிகள்- திருமலை கே.கே.மதிவதனன்

வெளி இணைப்புக்கள்

"https://tamilar.wiki/index.php?title=கோகிலவர்த்தனி_சிவராஜா&oldid=15395" இருந்து மீள்விக்கப்பட்டது