குமரன் (சஞ்சிகை)
Jump to navigation
Jump to search
குமரன் பொதுவுடமைக் கருத்துக்களுக்கு களமமைத்த ஈழத்தின் சிற்றிதழ்களில் ஒன்று ஆகும். செ. கணேசலிங்கனால் 1971 இல் ஆரம்பிக்கப்பட்ட குமரன் மாணவர் மாத இதழ் என்றே அறிமுகமானது. மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டாலும் பின்னர் மார்க்சியக் கருத்துக்களை விளக்கும் தீவிர மார்க்சிய சஞ்சிகையாக சில ஆண்டுகள் வெளிவந்தது.