கலைச்செல்வி (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கலைச்செல்வி ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஈழகேசரி, மறுமலர்ச்சி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக தோன்றிய மிக முக்கியமான சஞ்சிகை ஆகும். 1958 இல் கலைச்செல்வி வெளிவரத் தொடங்கியது. இதன் ஆசிரியராக சிற்பி (சி. சரவணபவன்) பணியாற்றினார். கலைச்செல்வி சுமார் எட்டு ஆண்டுகள் வெளிவந்தது.

உசாத்துணைகள்

Noolagam logo.jpg
தளத்தில்
கலைச்செல்வி
இதழ்கள் உள்ளன.
"https://tamilar.wiki/index.php?title=கலைச்செல்வி_(இதழ்)&oldid=14857" இருந்து மீள்விக்கப்பட்டது