கலாவல்லி (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கலாவல்லி 1950 களில் இந்தியாவில் இருந்து மாதமிருமுறை வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் பி.எம்.கண்ணன் ஆவார். இது சிறுகதை, கவிதை, கட்டுரை, துணுக்கு, சிறுவர்பகுதி, விமர்சனம், நடப்புக் கோட்டோவியம் ஆகிய படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/index.php?title=கலாவல்லி_(இதழ்)&oldid=17621" இருந்து மீள்விக்கப்பட்டது