கரிகாபதி நரசிம்ம ராவ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கரிகாபதி நரசிம்ம ராவ் (Garikapati Narasimha Rao, 1958 செப்டம்பர் 14) என்பவர் தெலுங்கு இலக்கியவாதி ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்

மேற்கு கோதாவரி மாவட்டம் தாடேபள்ளிகூடம் அருகில் உள்ள பெண்டபாடுயை சேர்ந்த கரிகாபதி வெங்கட சூர்யநாராயணா மற்றும் கரிகாபதி வெங்கட ரமணா தம்பதியினருக்கு 1958 செப்டம்பர் 14 அன்று மகனாகப் பிறந்தார்.

படைப்புகள்

  1. சாகர கோஷா
  2. மன பாரதம்
  3. சதாவதானம்
  4. இஷ்ட தெய்வம்
  5. மா அம்மா

விருதுகள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கரிகாபதி_நரசிம்ம_ராவ்&oldid=18706" இருந்து மீள்விக்கப்பட்டது