எஸ். எம். அப்துல் வதூத்
Jump to navigation
Jump to search
எஸ்.எம். அப்துல் வதூத் (பிறப்பு: ஆகத்து 15 1945) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், இந்தியா அதிராம்பட்டினத்தில் பிறந்த இவர், தஞ்சை மாவட்டம் நடுத்தெரு, அதிராம்பட்டினத்தை தற்போது வசிப்பிடமாகக் கொண்டுள்ளார். மேலும் இவர் ஒரு புத்தகப் பதிப்பாளரும் ஆவார்.