உறங்காத நினைவுகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உறங்காத நினைவுகள்
இயக்கம்ஆர். பாஸ்கரன்
தயாரிப்புஆர். பாஸ்கரன்
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
மேனகா
ராதிகா
ராஜீவ்
சத்யராஜ்
ஒளிப்பதிவுபாலு மகேந்திரா
படத்தொகுப்புஆர். பாஸ்கரன்
கலையகம்சுகந்தவானி பிலிம்ஸ்
வெளியீடு1983 (1983)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உறங்காத நினைவுகள் (Urangatha Ninaivugal) ஒரு 1983 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை ஆர். பாஸ்கரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகுமார், மேனகா, ராதிகா மற்றும் ராஜீவ் ஆகியோர் நடித்துள்ளனர்.[1]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். " நறுமண மலர்களின் " பாடல் வகதீஸ்வரி ராகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பாடல்களையும் எம். ஜி. வல்லபன் இயற்றியுள்ளார்.[2]

எண். பாடல் பாடகர்கள் வரிகள்
1 அர்த்த ராத்திரி பி. சுசீலா எம். ஜி. வல்லபன் [3]
2 மௌனமே நெஞ்சில் I கே. ஜே. யேசுதாஸ்
3 மௌனமே நெஞ்சில் II இளையராஜா, கே. ஜே. யேசுதாஸ் [4]
4 நறுமண மலர்களின் எஸ். ஜானகி[5]
5 பாடு பாட்டு எஸ். ஜானகி, தீபன் சக்ரவர்த்தி, மலேசியா வாசுதேவன்[6]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=உறங்காத_நினைவுகள்&oldid=31087" இருந்து மீள்விக்கப்பட்டது